tag:blogger.com,1999:blog-7274202166379952113.post7634174252423854558..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: சுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவுKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-44867503472469348092017-05-04T23:44:24.537+05:302017-05-04T23:44:24.537+05:30Great insult to someone the greatest... What is to...Great insult to someone the greatest... What is to Cheer about is He is no more...<br />It is really embarrassing..<br />Pls find some one else... He is so inspiring... Not to some one like u..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69015845091823938602017-05-03T13:14:06.599+05:302017-05-03T13:14:06.599+05:30சார், பதின்ம வயதுகளில் சுஜாதாவை படித்து வளர்ந்தது ...சார், பதின்ம வயதுகளில் சுஜாதாவை படித்து வளர்ந்தது பாக்யமே.... உங்களின் பதிவு வழியாக மீண்டும் அந்த நாட்களை நினைவு படுத்தி மகிழ்ச்சியடை வைத்துள்ளீர்கள்... நன்றிகள் சார்!<br /><br />// அந்த -முன்னாள்-நண்பரிடமிருந்து என்னுடைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டவுடன் // ஹா ஹா....Anonymoushttps://www.blogger.com/profile/13223223772474672007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-71433996626623042652013-06-17T00:17:55.758+05:302013-06-17T00:17:55.758+05:30வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_7197.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-56792678715746947392013-06-16T12:17:11.151+05:302013-06-16T12:17:11.151+05:30ராஜேந்திரகுமாரின் மூடுபனி கதை "நரகத்துக்குப் ...ராஜேந்திரகுமாரின் மூடுபனி கதை "நரகத்துக்குப் புதியவன்" என்ற பெயரில் ராமு அவர்களின் கைவண்ணத்தில் லீலா காமிக்ஸின் இரண்டாவது சித்திரக்கதையாக வெளிவந்தது. முதல் கதை இந்துமதி அவர்களின் இரவல் கொலைகள்.Anonymoushttps://www.blogger.com/profile/00866341001353049615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-16042878740070541682013-06-08T20:26:31.751+05:302013-06-08T20:26:31.751+05:30பிரதர்...! ஞாபகம் வந்துடுச்சு...! ராஜேந்திரகுமாரின...பிரதர்...! ஞாபகம் வந்துடுச்சு...! ராஜேந்திரகுமாரின் மூடுபனி கதை சித்திரக் கதையாக ‘நரகத்துக்குப் புதியவன்’ என்ற பெயரில் வந்தது. வந்த இதழின் பெயர் ‘அஸ்வினி’ என்பது என் நினைவு. அது மட்டும் கன்ஃபர்ம்டா தெரியல. ரைட்டா?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-37242402893395545022013-06-08T17:16:57.482+05:302013-06-08T17:16:57.482+05:30அருமையான பதிவு! //எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்ச...அருமையான பதிவு! //எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்சியில் என் இனிய இயந்திரா என்றொரு தொடர் வெளியானது நம்மில் எத்துனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை// எனக்கு நினைவிருக்கிறது! அப்பொழுது எனக்கு வயது ஏழு அல்லது அதற்குள்தான் இருக்கும். அருமையான தொடர் அது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-70890722528756278212013-06-05T06:35:47.458+05:302013-06-05T06:35:47.458+05:30நைலான் கயிறு ஜெ.வரைந்த சித்திரக்கதை புத்தகத்தை நான...நைலான் கயிறு ஜெ.வரைந்த சித்திரக்கதை புத்தகத்தை நானும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன். காலவெள்ளத்தில் எங்கோ தொலைந்து விட்டது. மிக வருத்தத்துடன் இன்னும் தேடிக்கிட்டுதான் இருக்கேன். முழுமையா ஸ்கேன் செய்து அனுப்பினீர்களென்றால் மிகவும் புண்ணியமாப் போகும். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-1020095663345608252013-05-08T09:20:24.936+05:302013-05-08T09:20:24.936+05:30வாத்தியாரை பற்றி நல்ல பல தகவல்கள். திரும்பவும் ஜீன...வாத்தியாரை பற்றி நல்ல பல தகவல்கள். திரும்பவும் ஜீனோ கதை காமிக் புக் ஆகா வந்தால் சூப்பர் Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-1805345751939881212013-05-08T02:09:50.450+05:302013-05-08T02:09:50.450+05:30பரணி சார்,
கண்டிப்பாக இந்த ஞாயிறு வரும் பதிவில் ப...பரணி சார்,<br /><br />கண்டிப்பாக இந்த ஞாயிறு வரும் பதிவில் பதில் உண்டு. அயல் நாட்டு நண்பர் ஒருவர் கடைசியாக ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறார்.அதற்காகவே இந்த வெயிட்டிங்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-49280412527267271472013-05-08T02:08:47.521+05:302013-05-08T02:08:47.521+05:30சீனு,
வருகைக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி.
என் இன...சீனு,<br /><br />வருகைக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி.<br /><br />என் இனிய இயந்திரா நாவலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜீனோ வெளி வந்தது. அதன் சுமாரான வரவேர்ப்பினால் இந்த காமிக்ஸ் கதை வந்தது.<br /><br />ஆகையால் என் இனிய இயந்திராவின் அடுத்த கட்ட முயற்சியின் விளைவு இந்த என் இனிய ஜீனோ என்று சொல்லலாம். <br /><br />உங்களின் தொடருதலால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-50644411578187457692013-05-07T13:06:16.798+05:302013-05-07T13:06:16.798+05:30அழகான மலரும் நினைவுகள் ...
அப்புறம் சார் உங்கள் ப...அழகான மலரும் நினைவுகள் ...<br /><br />அப்புறம் சார் உங்கள் பரிசுக்கான வினாவிற்கு இம்முறையும் பதில் கிடைக்கா விட்டால் அடுத்த பதிவில் உங்கள் பதிலையும் ,இந்த யோசனையை சொன்ன நண்பருக்கு பரிசையும் அனுப்பி விடுங்கள் .:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-36167076327235237262013-05-06T08:48:17.253+05:302013-05-06T08:48:17.253+05:30நான் கூட மே 3 அன்று ஒரு பதிவிடலாம் என்று இருந்தேன்...நான் கூட மே 3 அன்று ஒரு பதிவிடலாம் என்று இருந்தேன், வார்த்தைகள் கைகூட வில்லை விட்டுவிட்டேன்.. மிக அருமையான பதிவு, அறிந்து கொண்ட அனைத்துமே புதிய தகவல்கள்... <br /><br />//என் இனிய ஜீனோ:// என் இனிய இயந்திரா தானே விஸ்வா,காமிக்ஸாக வரும் பொழுது என் இனிய ஜீனோ என்ற பெயரில் தான் பதிபித்தார்களா? புதிய தகவல் எனக்கு <br />அட நைலான் கயிறுகூட காமிக்சாக மாற்றப்பட்டுள்ளதா..கிரேட் <br /><br />தங்களைத் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-53757224720746911572013-05-05T12:31:35.190+05:302013-05-05T12:31:35.190+05:30மிகவும் சரியாக சொன்னீர்கள் காரிகன்.
இந்த கதைகளின்...மிகவும் சரியாக சொன்னீர்கள் காரிகன்.<br /><br />இந்த கதைகளின் தோல்விக்கு அந்த புத்தகங்களின் எடிட்டர்களும் ஒரு காரணம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80761138015644258152013-05-05T12:30:25.782+05:302013-05-05T12:30:25.782+05:30ராம் குமார்,
வருகைக்கு நன்றி.
நாவலாக வந்த கதைகள...ராம் குமார்,<br /><br />வருகைக்கு நன்றி. <br /><br />நாவலாக வந்த கதைகளையே பின்னாளில் காமிக்ஸ் வடிவில் அளித்தார்கள். <br /><br />சுஜாதாவின் எழுத்துக்கள் பெற்ற வெற்றிக்கு தளம் எது என்பது தேவையே இல்லை என்பது என் கருத்து. கதை, கட்டுரை, காமிக்ஸ் கதை எதுவாக இருந்தாலும் வாத்யார், வாத்யார்தான்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-45153750790050736272013-05-05T12:28:12.984+05:302013-05-05T12:28:12.984+05:30நன்றி தேசிகன் சார். உங்களது வருகையால் இந்த தளம் பெ...நன்றி தேசிகன் சார். உங்களது வருகையால் இந்த தளம் பெருமை அடைந்தது King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-65517052418273986402013-05-05T12:27:36.847+05:302013-05-05T12:27:36.847+05:30வருகைக்கு நன்றி யஷ்வந்த்.
சுஜாதா ஒரு மாஸ்டர், Wit...வருகைக்கு நன்றி யஷ்வந்த்.<br /><br />சுஜாதா ஒரு மாஸ்டர், Without Doubt.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58979198210061141972013-05-05T12:25:49.865+05:302013-05-05T12:25:49.865+05:30குமாரவேல்
ஒரு ஜானர் படம் ஹிட்டானால் அதே மாதிரி த...குமாரவேல் <br /><br />ஒரு ஜானர் படம் ஹிட்டானால் அதே மாதிரி தொடர்ந்து பல படங்கள் வந்து நம்மை சோதிப்பது போல, தமிழில் காமிக்ஸ் என்பது எழுபதுகளின் பிற்க்காலதிலும் எண்பதுகளின் முற்பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வந்ததின் விளைவே இவை. அயல்நாட்டு காமிக்ஸ் சிறப்பாக விற்பனையாவதை கண்டு, நாமும் காமிக்ஸ் வெளியிடலாம் என்று சூடு போட்டுக்கொண்டதின் சாட்சிகள் இவை.<br /><br />இந்த கதைகளை சிறப்பாக ஃகிராபிக்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-28538120080881951412013-05-05T12:16:03.573+05:302013-05-05T12:16:03.573+05:30கொஞ்சம் பொறுங்கள் விமல். மேலே சொன்ன பதிலை பாருங்கள...கொஞ்சம் பொறுங்கள் விமல். மேலே சொன்ன பதிலை பாருங்கள்.<br /><br />காலம் கனியும். நல்லது நடக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-72391789394793828422013-05-05T12:13:36.075+05:302013-05-05T12:13:36.075+05:30வருகைக்கு நன்றி லிமட்,
முழு கதைகளையும் பதிவிட ஆசை...வருகைக்கு நன்றி லிமட்,<br /><br />முழு கதைகளையும் பதிவிட ஆசையே. ஆனால் அப்படி செய்ய நமது காப்பிரைட் சட்டம் இடம் கொடுக்காது. <br /><br />கொஞ்சம் பொறுங்கள், நேற்றைய இந்த பதிவை பார்த்துவிட்டு ஒரு பப்ளிஷர் இதனை ஒரு புத்தகமாக வெளியிட முன்வந்து இருக்கிறார். முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-1493104700722484342013-05-05T12:10:54.358+05:302013-05-05T12:10:54.358+05:30ராஜேஷ் கே,
வருகைக்கு நன்றி. ஆனால் லிமட் உங்களை மு...ராஜேஷ் கே,<br /><br />வருகைக்கு நன்றி. ஆனால் லிமட் உங்களை முந்திக்கொண்டு விட்டார்.<br /><br />ஏதோ என்னால் ஆனா ஒரு சிறு காணிக்கை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-39570311866818654822013-05-05T10:49:15.691+05:302013-05-05T10:49:15.691+05:30சுஜாதாவின் சில கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது பெரி...சுஜாதாவின் சில கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது பெரிய அளவில் வெற்றி பெறாதது எல்லாம் என் நினைவில் உள்ளது.அதற்கு காரணம் நம் தமிழில் காமிக்ஸ் பற்றிய சரியான புரிதல் ஏதும் இல்லாததே. மேலும் திரு குமாரவேல் அவர்கள் சொன்னது போன்று காமிக்ஸ் கதைகளுக்கு ஓவியம் வரைவது ஒரு கலை. அது நம்மூர் ஓவியர்களிடம் அதிக அளவில் இல்லை என்பது உண்மையே. ஜெயராஜ் ராமு போன்ற ஓவியர்கள் கதைகளுக்கு படங்கள் நன்றாக வரைந்தாலும் காமிக்ஸ் காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15888386865421735402013-05-04T23:03:42.460+05:302013-05-04T23:03:42.460+05:30வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.. படக்கதைகளில்...வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.. படக்கதைகளில் கூட கல்க்கியிருக்கிறாரே? படக்கதைகளாக வந்தவற்றை தான் நாவலாக மாற்றினார்களா? நான் இவை அனைத்தும் தொடர் கதைகளாக வந்தவை என இப்போது வரை நினைத்துக்கொண்டிருந்தேன்.. இந்தப்பதிவுக்கு மிக்க மிக்க நன்றி சார்.. இன்னும் கொஞ்ச நாள் சுஜாதா இருந்திருக்கலாம் நம்மோடு.. நீங்கள் எப்போது சிவகாசிக்கு வருகிறீர்கள்? rammars06@gmail.com இந்த ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்..Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-26325473796441357932013-05-04T15:07:28.961+05:302013-05-04T15:07:28.961+05:30சுஜாதாவின் கதைகளையும் கட்டுரைகளையும் கடந்த முப்பது...சுஜாதாவின் கதைகளையும் கட்டுரைகளையும் கடந்த முப்பது ஆண்டுகளாக வாசித்து வருபவன் நான். எனக்கே கூட இந்த சித்திர கதைகளை பற்றிய விவரம் தெரியாது. தகவல் களஞ்சியமாக இந்த பதிவை பார்க்கிறேன்.<br /><br /><br />தேசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-55640981936162226712013-05-04T07:52:14.080+05:302013-05-04T07:52:14.080+05:30சுஜாதா . . தமிழ் எழுத்துலகின் முதல்வன் . .நினைவூட்...சுஜாதா . . தமிழ் எழுத்துலகின் முதல்வன் . .நினைவூட்டலக்கும் ,தகவல்களுக்கும் நன்றி விஸ்வா . . யஷ்வந்த்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-48653389510288421452013-05-03T23:26:34.102+05:302013-05-03T23:26:34.102+05:30with no disrespect to jeyaraj, நல்லதொரு காமிக்ஸ் க...with no disrespect to jeyaraj, நல்லதொரு காமிக்ஸ் கதைகேற்ற ஓவியரை கொண்டு வரையப்பட்டு இருந்தால் இந்த கதைகள் சிறப்பான வெற்றி பெற்று இருக்குமோ என்னவோ? குறிப்பாக என் இனிய ஜீனோ ஓவியங்களும் வண்ணக் கலவையும் சுமாரிலும் சுமார் ராகத்தையே சார்ந்தவை.<br /><br />இங்குள்ள ஓவியர்கள் அட்டைப்படங்கள் வரைவதற்கும், நாவலில் ஓரிரு பக்கங்கள் வரைவதற்கும் மட்டுமே டியூன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை சொல்லை குமாரவேல்noreply@blogger.com